நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி :  நரிக்குடி ஆலாத்தூரை சேர்ந்தவர் முத்துச்செல்வி 38.  இவரது கணவர் சிவகங்கை அள்ளியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் . கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து முத்துச்செல்வி தாய் வீட்டில்
இருந்தார்.  இந்நிலையில் ஏப்.15ல் குழாயில்  தண்ணீர்  பிடிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை.  அ.முக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

