sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ராஜபாளையத்தில் பெண் தொழில் முனைவோர் கருத்தரங்கு

/

ராஜபாளையத்தில் பெண் தொழில் முனைவோர் கருத்தரங்கு

ராஜபாளையத்தில் பெண் தொழில் முனைவோர் கருத்தரங்கு

ராஜபாளையத்தில் பெண் தொழில் முனைவோர் கருத்தரங்கு


ADDED : மார் 09, 2025 05:22 AM

Google News

ADDED : மார் 09, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : ரோட்டரி கிளப் ஆப் ராஜபாளையம் கிங் சிட்டி, இயந்திரன் எட்ஜ் அமைப்பு, ஏசிஐசி கலசலிங்கம் இனோவேஷன் சார்பில் வாகை சூடவா எனும் தலைப்பில் மகளிர் தின விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக வாய்ஸ் ஆப் தமிழ்நாடு அறக்கட்டளை தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி கலந்து கொண்டார்.

இதில் பெண்கள் தொழில் தொடங்குவது, முதலீட்டு வாய்ப்புகள், நிதி மேலாண்மை, வணிக தொடர்புகள் விரிவு படுத்துவது உள்ளிட்ட தேவையான வழிகாட்டுதல்களை இயந்திரன் அமைப்பின் தலைவர் காருண்யா குணவதி விளக்கினார். ரோட்டரி தலைவர் ராஜவேல் வரவேற்றார். துணை ஆளுநர் சிவகுமார் ராஜா, செயலர் சங்கிலி விக்ரம் குமார் வாழ்த்தி பேசினர். ஏற்பாடுகளை ரோட்டரி முன்னாள் தலைவர் வள்ளிநாயகம் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us