
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது.
இதை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு மேல் காலை 11:00 மணிக்குள் 108 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.