நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோட்டில் வடக்கு போலீசார் இந்திரா காலனி விலக்கில் சந்தேகத்திற்குறிய வகையில் நின்ற காளிமுத்து 20, வைத்திருந்த பாலிதீன் பையை சோதனை செய்ததில் 10 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்து கைது செய்ததுடன் அவரது வங்கி கணக்கை முடக்க பரிந்துரைத்துள்ளனர்.