sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கணவனுக்கு 10 ஆண்டு சிறை

/

கணவனுக்கு 10 ஆண்டு சிறை

கணவனுக்கு 10 ஆண்டு சிறை

கணவனுக்கு 10 ஆண்டு சிறை


ADDED : ஜன 10, 2024 12:02 AM

Google News

ADDED : ஜன 10, 2024 12:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் ராமர், 28, கூலி தொழிலாளி, இவரது மனைவி கவிதா,22, இவர்களுக்கு 2013ல் திருமணம் ஆகி பத்து மாத பெண் குழந்தை ஒன்று இருந்தது.

2015 ஏப்ரல் 20ல், இருவரிடையே ஏற்பட்ட தகராறில் கவிதா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி கிழக்கு போலீசார் ராமரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் ராமருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.






      Dinamalar
      Follow us