sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

12 பவுன் நகை மாயம்

/

12 பவுன் நகை மாயம்

12 பவுன் நகை மாயம்

12 பவுன் நகை மாயம்


ADDED : பிப் 22, 2024 06:01 AM

Google News

ADDED : பிப் 22, 2024 06:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : துாத்துக்குடி தனசேகரன் நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி 45. இவர் கணவர் காசிசங்கருடன் விருதுநகரில் உறவினர் திருமண விழாவில் பங்கேற்க பையில் நகைகளை துணிகளுடன் வைத்து பிப். 10 மதியம் 2:30 மணிக்கு துாத்துக்குடியில் இருந்து கோவில்பட்டிக்கு வந்தார்.

கோவில்பட்டியில் இருந்து விருதுநகருக்கு பஸ்சில் மாலை 4:15 மணிக்கு வரும் போது கைக்குழந்தையுடன் பயணித்த பெண்ணிற்கு அமருவதற்காக இடம் கொடுத்தனர். விருதுநகர் ஆர்.ஆர்.நகர்., இறங்கி உறவினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது பையில் வைத்திருந்த 12 3/4 பவுன் நகைகளை காணவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us