sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வீட்டில் 12 பவுன் நகை திருட்டு

/

வீட்டில் 12 பவுன் நகை திருட்டு

வீட்டில் 12 பவுன் நகை திருட்டு

வீட்டில் 12 பவுன் நகை திருட்டு


ADDED : ஜன 29, 2025 01:34 AM

Google News

ADDED : ஜன 29, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை:விருதுநகர்மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ், 35. தனியார் நிறுவன விற்பனை மேலாளர்.

தந்தை விஜய பெருமாள் ரியல் எஸ்டேட் அலுவலக வாட்ச்மேன். நேற்று முன்தினம் காலை இருவரும் பணிக்கு சென்றுவிட்டனர். மதியம் வீட்டிற்கு சாப்பிட வெங்கடேஷ் அம்மாவுடன் வந்தார்.

பின் பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 12 பவுன் நகை மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரியவந்தது.

போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us