sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

130 போலீசாருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

/

130 போலீசாருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

130 போலீசாருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

130 போலீசாருக்கு பணி நியமன ஆணை வழங்கல்


ADDED : நவ 28, 2024 04:45 AM

Google News

ADDED : நவ 28, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் இருந்து இரண்டாம் நிலை போலீஸ், தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை போலீசாக 130 பேர் தேர்வாகினர். இதில் 42 பேருக்கு நேற்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த விழாவில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

விருதுநகரில் எஸ்.பி., கண்ணன் மீதமுள்ள 88 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். இதில் ஏ.டி.எஸ்.பி., சூரியமூர்த்தி, விருதுநகர் டி.எஸ்.பி., பவித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us