sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆட்டு கிடையில் தீ 17 குட்டிகள் பலி

/

ஆட்டு கிடையில் தீ 17 குட்டிகள் பலி

ஆட்டு கிடையில் தீ 17 குட்டிகள் பலி

ஆட்டு கிடையில் தீ 17 குட்டிகள் பலி


ADDED : பிப் 11, 2024 01:28 AM

Google News

ADDED : பிப் 11, 2024 01:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:விருதுநகர் அருகே தவசிலிங்காபுரத்தில் ஆட்டுக்கிடையில் ஏற்பட்ட தீயில் 17 ஆட்டு குட்டிகள் கருகி பலியாகின.

விருதுநகர் அருகே வடிவேல் கரையின் மலையான் நகரைச் சேர்ந்தவர் சங்கர். ஆடு வளர்த்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் பிறந்த ஒரு மாதங்களே ஆன ஆட்டுக்குட்டிகளை வளர்ப்பதற்காக தவசிலிங்காபுரத்தைச் சேர்ந்த பெருமாள், நிலத்தில் ஆட்டுக்கிடை அமைத்திருந்தார்.

தை அமாவசையை முன்னிட்டு நேற்று முன்தினம் மதியம் 3:00 மணிக்கு விரதம் முடித்து சாப்பிட சென்றார். மாலை 6:00 மணிக்கு ஆட்டு குட்டிகள் அடைக்கப்பட்டிருந்த கிடை திடீரென தீப்பிடித்து எரிந்து அதில் இருந்த 17 குட்டிகளும் கருகி பலியானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us