sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

டூவீலர் மீது பஸ் மோதல் 2 பேர் பலி; 2 பேர் காயம்

/

டூவீலர் மீது பஸ் மோதல் 2 பேர் பலி; 2 பேர் காயம்

டூவீலர் மீது பஸ் மோதல் 2 பேர் பலி; 2 பேர் காயம்

டூவீலர் மீது பஸ் மோதல் 2 பேர் பலி; 2 பேர் காயம்


ADDED : நவ 09, 2024 02:28 AM

Google News

ADDED : நவ 09, 2024 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா மானகசேரியை சேர்ந்தவர்கள் பால்சாமி 55, கிருஷ்ணமூர்த்தி 35, வைரவன் 51, கொத்தனார் வேலை செய்து வந்தனர்.

நேற்று காலை 9:00 மணிக்கு டூவீலரில் மூன்று பேரும் மானகசேரியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் நோக்கி வந்தனர். அப்போது சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் நோக்கி சென்ற தனியார் பஸ் டூவீலரின் பின்னால் மோதியது.

இதில் சம்பவ இடத்தில் பால்சாமி உயிரிழந்தார். வைரவன் விருதுநகர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கிருஷ்ண மூர்த்தி காயமடைந்தார். அதே நேரம் எதிர் திசையில் டூவீலரில் வந்த வள்ளிநாயகமும் 75, பஸ் மோதி காயமடைந்தார். காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மல்லி போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us