sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரயிலில் 25 கி. குட்கா கடத்தல்

/

ரயிலில் 25 கி. குட்கா கடத்தல்

ரயிலில் 25 கி. குட்கா கடத்தல்

ரயிலில் 25 கி. குட்கா கடத்தல்


ADDED : அக் 27, 2025 03:32 AM

Google News

ADDED : அக் 27, 2025 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: பெங்களூரில் இருந்து நாகர்கோவில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் (17235) முன்புறம் பொதுப்பெட்டியில் கள்ளிக்குடி, விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது நீல நிற தோள்பட்டை பேக், பச்சை நிற டிராவல் பேக் ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட குட்கா 25 கிலோ கடத்தப்படுவதை கண்டறிந்தனர். விருதுநகர் ரயில்வே போலீசார் கடத்தலில் ஈடுபட்ட கன்னியாகுமரி தோவாளையைச் சேர்ந்த பெரியசாமியை 40, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us