sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 பணம் பறித்த 3 பேர் கைது

/

 பணம் பறித்த 3 பேர் கைது

 பணம் பறித்த 3 பேர் கைது

 பணம் பறித்த 3 பேர் கைது


ADDED : நவ 25, 2025 02:47 AM

Google News

ADDED : நவ 25, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி பள்ளப்பட்டி ரோடு திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் ராமர் 42. பழக்கடை நடத்தி வரும் இவர் கடையில் இருந்த போது அங்கு போதையில் வந்த திருத்தங்கல் தெற்கு தெரு சாமுவேல், முருகன் காலனி சந்தோஷ் உள்ளிட்ட சிலர் ராமரை அடித்து ரூ. 2 ஆயிரம் பறித்தனர்.

மேலும் அரிவாள், கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். கிழக்கு போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட சந்தோஷ் 21, சாமுவேல் ராஜன் 20, 17 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us