sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவி.,யில் ஒரே நேரத்தில் பறந்த 3 விமானங்கள்

/

ஸ்ரீவி.,யில் ஒரே நேரத்தில் பறந்த 3 விமானங்கள்

ஸ்ரீவி.,யில் ஒரே நேரத்தில் பறந்த 3 விமானங்கள்

ஸ்ரீவி.,யில் ஒரே நேரத்தில் பறந்த 3 விமானங்கள்


ADDED : செப் 17, 2025 12:46 AM

Google News

ADDED : செப் 17, 2025 12:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று காலை 11:10 மணிக்கு 3 விமானங்கள் பறந்ததை மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்துாரில் தென்கிழக்கு பகுதியில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி ஒன்றுக்கொன்று இணையாக 2 விமானங்களும், அதன் பின்பு ஒரு விமானமும் ஒரே நேரத்தில் வானில் பறந்தன. எப்போதுமே ஒரு விமானம் மட்டுமே பறக்கும் நிலையில் நேற்று வழக்கத்திற்கு மாறாக 3 விமானங்கள் வானில் பறந்ததை பல பகுதிகளில் இருந்தும் மக்கள் கண்டனர்.






      Dinamalar
      Follow us