sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நாய்க்கடியால் 30 பேர் காயம் உரிமையாளர் மீது வழக்கு

/

நாய்க்கடியால் 30 பேர் காயம் உரிமையாளர் மீது வழக்கு

நாய்க்கடியால் 30 பேர் காயம் உரிமையாளர் மீது வழக்கு

நாய்க்கடியால் 30 பேர் காயம் உரிமையாளர் மீது வழக்கு


ADDED : ஜூன் 26, 2025 12:44 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் கடந்த 3 நாட்களாக வெறி நாய் ஒன்று ரோட்டில் நடந்து சென்றவர்களையும், மாடு, கன்றுகளையும் கடித்து காயப்படுத்தியது. இதில் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

நாய்க் கடியால் பாதிக்கப்பட்ட பால்ராஜ் புகாரில், நாய் உரிமையாளர் ஈஸ்வரன் மீது உரிய பாதுகாப்பின்றி நாய்வளர்த்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us