sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தேசிய திறனாய்வு தேர்வு 304 மாணவர்கள் தேர்ச்சி

/

தேசிய திறனாய்வு தேர்வு 304 மாணவர்கள் தேர்ச்சி

தேசிய திறனாய்வு தேர்வு 304 மாணவர்கள் தேர்ச்சி

தேசிய திறனாய்வு தேர்வு 304 மாணவர்கள் தேர்ச்சி


ADDED : ஏப் 17, 2025 05:22 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: தமிழக அளவில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வில்விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 304 மாணவர்கள்தேர்வெழுதி தேர்ச்சி பெற்றனர்.

மத்திய அரசால் தேசிய திறனாய்வு தேர்வு 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் வழங்கப்படும்.

இந்தாண்டுக்கான தேர்வில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 6300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 304 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 8வது இடத்தை பிடித்துள்ளது.






      Dinamalar
      Follow us