sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரேஷன் துவரம் பருப்பு 3,200 கிலோ பறிமுதல்

/

ரேஷன் துவரம் பருப்பு 3,200 கிலோ பறிமுதல்

ரேஷன் துவரம் பருப்பு 3,200 கிலோ பறிமுதல்

ரேஷன் துவரம் பருப்பு 3,200 கிலோ பறிமுதல்


ADDED : நவ 25, 2024 04:10 AM

Google News

ADDED : நவ 25, 2024 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தாசில்தார் மற்றும் உணவுப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சரக்கு வாகனம் ஒன்றை சோதனையிட்ட போது, அதில், 3,200 கிலோ ரேஷன் துவரம் பருப்பு, 60 மூட்டைகளில் இருந்தது. பின் அது பறிமுதல் செய்யப்பட்டது.

பருப்பை துாத்துக்குடி யில் இருந்து விருதுநகருக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us