sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

3200 கிலோ ரேஷன் துவரம் பருப்பு பறிமுதல்

/

3200 கிலோ ரேஷன் துவரம் பருப்பு பறிமுதல்

3200 கிலோ ரேஷன் துவரம் பருப்பு பறிமுதல்

3200 கிலோ ரேஷன் துவரம் பருப்பு பறிமுதல்


ADDED : நவ 25, 2024 05:34 AM

Google News

ADDED : நவ 25, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கடத்தி செல்லப்பட்ட 3 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் துவரம் பருப்பை குடிமை பொருள் தாசில்தார் அறிவழகன் மற்றும் உணவுப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

அருப்புக்கோட்டையில் தாசில்தார், ஆர்.ஐ., சசிக்குமார், அலுவலர்கள் மற்றும் உணவுப்பொருட்கள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்திய போது டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அதிகாரிகள் வாகனத்தை சோதனையிட்ட போது அதில் 3 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் துவரம் பருப்பு 60 மூடைகளில் இருந்தது தெரிந்தது. துாத்துக்குடியில் இருந்து விருதுநகருக்கு அந்த துவரம் பருப்பை கடத்தி செல்லயிருந்ததும் தெரிந்தது. நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் துவரம் பருப்பு மூடைகள் ஒப்படைக்கப்பட்டன. வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us