sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அரசு பஸ் மீது டூவீலர் மோதி 4 பேர் காயம்

/

அரசு பஸ் மீது டூவீலர் மோதி 4 பேர் காயம்

அரசு பஸ் மீது டூவீலர் மோதி 4 பேர் காயம்

அரசு பஸ் மீது டூவீலர் மோதி 4 பேர் காயம்


ADDED : ஏப் 20, 2025 04:05 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி பழனிக்குமார் 52. இவர் தனது 13 வயது மகன், நண்பருடைய மகன் ஆரோக்கியராஜ் 29 உடன் டூவீலரில் சிவகாசி சென்றார்.

மத்தியசேனை கண்மாய் அருகே எதிரே டூவீலரில் வேகமாக வந்த சிவகாசி காயம்பூ நகரைச் சேர்ந்த சோலைராஜ் 28, சிவகாசி நோக்கிச் சென்ற அரசு பஸ் பக்கவாட்டில் உரசி, கட்டுப்பாட்டை இழந்து பழனிக்குமார் டூவீலர் மீது மோதினார். இதில் 4 பேரும் காயமடைந்தனர். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us