sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

டூவீலர் விபத்து 4 பேர் காயம்

/

டூவீலர் விபத்து 4 பேர் காயம்

டூவீலர் விபத்து 4 பேர் காயம்

டூவீலர் விபத்து 4 பேர் காயம்


ADDED : பிப் 11, 2024 12:40 AM

Google News

ADDED : பிப் 11, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது டூவீலர் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.

சிப்பிப்பாறையை சேர்ந்தவர்கள் சீனி 45, எட்டப்பன் 55, ஆகியோர் பாத யாத்திரையாக இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பிப்.8 மாலை 6:00 மணிக்கு நடந்து சென்றனர்.

ஆட்டுப்பண்ணைக்கு எதிரில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவர்கள் பின்னால் வந்த டூவீலர் இருவர் மீதும் மோதியது. இதில் இருவரும் காயம் அடைந்தனர்.

டூவீலரை ஓட்டி வந்த (ஹெல்மெட் அணியவில்லை) நத்தத்துபட்டியை சேர்ந்த மருது பாண்டி 35, அவர் பின்னால் உட்கார்ந்து வந்த மாரி கண்ணு மகன் ராஜகோபாலன் 18, ஆகியோரும் காயமடைந்தனர்.

அம்மாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us