sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வெடி விபத்தில் 4 பேர் பலி

/

வெடி விபத்தில் 4 பேர் பலி

வெடி விபத்தில் 4 பேர் பலி

வெடி விபத்தில் 4 பேர் பலி


ADDED : ஜன 30, 2024 07:15 AM

Google News

ADDED : ஜன 30, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகரின் வச்சக்காரப்பட்டி அருகே ஆர்.ஆர்., நகரில் பட்டாசு ஆலையில் ஜன. 24 காலை 9:30 மணிக்கு மூலப்பொருள் கலவையின் போது ஏற்பட்ட விபத்தில் முதலிப்பட்டியைச் சேர்ந்த வீரக்குமார் 55, கன்னிச்சேரிபுதுாரைச் சேர்ந்த காளிராஜ் 20 பலியாகினர்.

இதில்மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இருவரில் கம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமார் 25, ஜன. 24 இரவு பலியானார்.

இனாம் ரெட்டியப்பட்டியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி 17, ஜன. 28 இரவு 11:50 மணிக்கு பலியானார். இந்த பட்டாசு வெடி விபத்தில் 4 பேரும் பலியாகி உள்ளனர்.






      Dinamalar
      Follow us