sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

டூ வீலர் மீது பஸ் மோதல் ராணுவ வீரர் உட்பட 4 பேர் காயம்

/

டூ வீலர் மீது பஸ் மோதல் ராணுவ வீரர் உட்பட 4 பேர் காயம்

டூ வீலர் மீது பஸ் மோதல் ராணுவ வீரர் உட்பட 4 பேர் காயம்

டூ வீலர் மீது பஸ் மோதல் ராணுவ வீரர் உட்பட 4 பேர் காயம்


ADDED : மே 16, 2025 02:51 AM

Google News

ADDED : மே 16, 2025 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி: திருச்சுழி அருகே முத்துராமலிங்க புரத்தை சேர்ந்த ராணுவ வீரர் அருண்குமார் 36, இவர் தனது மனைவி கார்த்திகா 33, மகள் பவதாரணி 8, ஆகியோருடன் டூவீலரில் நேற்று முன்தினம் மதியம் 1:30 மணிக்கு அருப்புக்கோட்டை அருகே சிதம்பராபுரத்தில் உறவினர் சரவணன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்பு சரவணனின் மகன் சபரீசன், 11, மற்றும் தன் குடும்பத்தாருடன் முத்துராமலிங்கபுரம் சென்ற போது அருப்புக்கோட்டை -சாயல்குடி ரோட்டில் பின்னால் வந்த தனியார் பஸ் டூவீலரில் உரசி சென்றது. இதில் படுகாயம் அடைந்த அருண்குமார், சபரீசன் மதுரை அரசு மருத்துவமனையிலும், கார்த்திகா, பவதாரணி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். எம். ரெட்டியபட்டி போலீசார் பஸ் டிரைவர் சங்கர்ராஜ்,32, கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us