sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கோயில் சிலை உடைப்பு: பூஜாரிகள் 5 பேர் கைது

/

கோயில் சிலை உடைப்பு: பூஜாரிகள் 5 பேர் கைது

கோயில் சிலை உடைப்பு: பூஜாரிகள் 5 பேர் கைது

கோயில் சிலை உடைப்பு: பூஜாரிகள் 5 பேர் கைது


ADDED : ஏப் 19, 2025 01:05 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு:

அண்ணன், தங்கை பாசத்திற்கு உதாரணமாக போற்றப்படும் வத்திராயிருப்பு அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் கோயிலில் ஜனவரி 25 இரவு கோயில் மண்டபத்தில் கம்பிகள் வளைக்கப்பட்டும், கருவறையில் இருந்த அம்மன் சிலை உடைக்கப்பட்டும் கிடந்தது. டி.எஸ்.பி., ராஜா மற்றும் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில் சிலைகளை உடைத்ததாக கோயில் பூஜாரிகளான சுந்தர மகாலிங்கம் 68, கனகராஜ் 32, பரமேஸ்வரன் 50, கருப்பசாமி 21, சுந்தரபாண்டி 23 ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us