ADDED : மே 16, 2025 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் முருகன் 65. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
சிவகாசி மகளிர் போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.