நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற மில் தொழிலாளி சாது சுந்தர் சிங்,70,. இவர் நேற்று கடைக்குச் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த தங்க மோதிரம் மற்றும் வளையல்கள் உள்ளிட்ட 7 பவுன் நகைகள் திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக் கின்றனர்.