தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மின்சாரம் தாக்கி 7 ஆடுகள் பலி

மின்சாரம் தாக்கி 7 ஆடுகள் பலி

மின்சாரம் தாக்கி 7 ஆடுகள் பலி


ADDED : மார் 17, 2025 07:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2025 07:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர் : விருதுநகர் அருகே அம்மன்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் 68.

இவர் நேற்று மேய்ச்சலுக்காக மயானம் அருகே ஆடுகளை அழைத்து சென்றார். அப்போது அறுந்து கிடந்த உயர் மின்னழுத்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து 7 ஆடுகள் பலியாகின. போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us