sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

7 வயது பேத்தியை சீண்டிய 70 வயது தாத்தா போக்சோவில் கைது

/

7 வயது பேத்தியை சீண்டிய 70 வயது தாத்தா போக்சோவில் கைது

7 வயது பேத்தியை சீண்டிய 70 வயது தாத்தா போக்சோவில் கைது

7 வயது பேத்தியை சீண்டிய 70 வயது தாத்தா போக்சோவில் கைது


ADDED : ஜன 26, 2025 07:39 AM

Google News

ADDED : ஜன 26, 2025 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது முதியவர். பக்கத்து வீட்டில் அவரது அண்ணன் மகனின் மனைவி 7 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

இரு நாட்களுக்கு முன்பு 7 வயது சிறுமி வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற முதியவர் சிறுமியிடம் விளையாடுவது போல் நடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

வீட்டிற்கு வந்த தாயிடம் சிறுமி அழுதபடி நடந்ததை கூறினார். சாத்துார் மகளிர் போலீசார் போக்சோவில் முதியவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us