sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பெங்களூரு ரயிலில் 73 கி., குட்கா பறிமுதல் மூன்று பேருக்கு அபராதம்

/

பெங்களூரு ரயிலில் 73 கி., குட்கா பறிமுதல் மூன்று பேருக்கு அபராதம்

பெங்களூரு ரயிலில் 73 கி., குட்கா பறிமுதல் மூன்று பேருக்கு அபராதம்

பெங்களூரு ரயிலில் 73 கி., குட்கா பறிமுதல் மூன்று பேருக்கு அபராதம்


ADDED : ஜூலை 24, 2025 11:34 PM

Google News

ADDED : ஜூலை 24, 2025 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனிற்கு நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வந்த பெங்களூரு -- நாகர்கோவில் ரயிலில் போலீசார், உணவுப்பாதுகாப்புத்துறை இணைந்து தடை புகையிலை கடத்தல் குறித்து சோதனை செய்தனர்.

இதில் முன்வகுப்பு பொதுப்பெட்டியில் 73 கிலோ தடை குட்காவை கோவில்பட்டிக்கு கடத்த முயன்ற புதுக்கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ 19, உட்பட இரு சிறுவர்களை கண்டறிந்தனர். இவர்களுக்கு உணவுபாதுகாப்புத்துறை அலுவலர்கள் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தடை குட்காவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us