sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

9 ஆடுகள் பலி

/

9 ஆடுகள் பலி

9 ஆடுகள் பலி

9 ஆடுகள் பலி


ADDED : பிப் 04, 2024 04:36 AM

Google News

ADDED : பிப் 04, 2024 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தை சேர்ந்தவர் பாக்கியம், 48, அதே ஊரைச் சேர்ந்த ராஜா தோட்டத்தில் உள்ள ஆட்டுப்பண்ணையில் வைத்து ஆடு வளர்த்து வருகிறார்.

ஆடுகளை நாராயணன் மேய்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஆடுகளுக்கு தண்ணீர் வைத்து மேய்ச்சலுக்கு கூட்டிச்சென்ற போது ஒவ்வொரு ஆடுகளாக மயங்கி விழுந்து இறந்துள்ளது. ஒரு சில ஆடுகள் மிரண்டு ஓடியுள்ளன. பண்ணைக்குள் சென்று பார்த்த போது 4 கிடாய்கள், 5 ஆடுகள் என மொத்தம் 9 ஆடுகள் மர்மமான முறையில் இறந்தது தெரிய வந்தது. அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். - -






      Dinamalar
      Follow us