sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பொறியியல் தேர்வில் 97 பேர் ஆப்சென்ட்

/

பொறியியல் தேர்வில் 97 பேர் ஆப்சென்ட்

பொறியியல் தேர்வில் 97 பேர் ஆப்சென்ட்

பொறியியல் தேர்வில் 97 பேர் ஆப்சென்ட்


ADDED : ஜன 08, 2024 06:00 AM

Google News

ADDED : ஜன 08, 2024 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கு எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது.

இந்த தேர்வு விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி, வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரிகளில் நடந்தது. இதில் காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடந்த எழுத்துத்தேர்வில் 68 பேர் பங்கேற்றனர்.

மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடந்த எழுத்துத்தேர்வில் 35 பேர் பங்கேற்றனர். விண்ணப்பித்தவர்களில் 97 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.






      Dinamalar
      Follow us