sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

/

ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை


ADDED : பிப் 04, 2024 11:59 PM

Google News

ADDED : பிப் 04, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அருகே பாலவநத்தம், கடம்பன்குளத்தைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரி 20. இவருக்கு நேற்று காலை 7:00 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே பெண்குழந்தை பிறந்தது. அதன் பின் தாய், சேய் இருவரையும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த பிரசவத்தை பாதுகாப்பாக மருத்துவரின் ஆலோசனைப்படி செய்த மருத்துவ உதவியாளர் காஹாமைதீன், டிரைவர் திருமலை கண்ணன் இருவரையும் ஊழியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us