/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை
/
ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை
ADDED : பிப் 04, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அருகே பாலவநத்தம், கடம்பன்குளத்தைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரி 20. இவருக்கு நேற்று காலை 7:00 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே பெண்குழந்தை பிறந்தது. அதன் பின் தாய், சேய் இருவரையும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த பிரசவத்தை பாதுகாப்பாக மருத்துவரின் ஆலோசனைப்படி செய்த மருத்துவ உதவியாளர் காஹாமைதீன், டிரைவர் திருமலை கண்ணன் இருவரையும் ஊழியர்கள் பாராட்டினர்.

