sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாத்துாரில் ஓடும் ரயிலில் ஏற முயன்றவர் தவறி விழுந்து பலி

/

சாத்துாரில் ஓடும் ரயிலில் ஏற முயன்றவர் தவறி விழுந்து பலி

சாத்துாரில் ஓடும் ரயிலில் ஏற முயன்றவர் தவறி விழுந்து பலி

சாத்துாரில் ஓடும் ரயிலில் ஏற முயன்றவர் தவறி விழுந்து பலி


ADDED : பிப் 14, 2024 02:02 AM

Google News

ADDED : பிப் 14, 2024 02:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் ஓடும் ரயிலில் ஏற முயன்றவர் தவறி விழுந்து பலியானார்.

நாகர்கோவிலை சேர்ந்தவர் மணிகண்டன், 45. தாம்பரம் - - நாகர்கோவில் அந்தியோதயா அதிவிரைவு ரயிலில் பயணித்தார். சாத்துார் ரயில்வே ஸ்டேஷன் 3வது பிளாட்பாரத்திற்கு நேற்று காலை 9:29 மணிக்கு வந்த ரயில் 9:32 மணிக்கு மீண்டும் கிளம்பியது. ரயிலில் இருந்து இறங்கிய மணிகண்டன், ரயில் கிளம்பியவுடன் அதில் ஏற முயன்றார்.

நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். ரயில் சக்கரம் தலையில் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனால் 40 நிமிடம் தாமதமாக காலை 10:14மணிக்கு ரயில் சாத்துாரில் இருந்து புறப்பட்டு சென்றது. துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us