sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 அருப்புக்கோட்டையில் குடிநீர் கேட்டு முற்றுகை

/

 அருப்புக்கோட்டையில் குடிநீர் கேட்டு முற்றுகை

 அருப்புக்கோட்டையில் குடிநீர் கேட்டு முற்றுகை

 அருப்புக்கோட்டையில் குடிநீர் கேட்டு முற்றுகை


ADDED : டிச 04, 2025 04:18 AM

Google News

ADDED : டிச 04, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீரை கேட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கொப்புசித்தம்பட்டி. இங்கு 2 மாதங்களாக ஊராட்சி குடிநீர் வரவில்லை. நேற்று மதியம் காலி குடங்களுடன் பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us