sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பள்ளி வளாகத்திற்குள் இடியும் நிலை தொட்டி

/

பள்ளி வளாகத்திற்குள் இடியும் நிலை தொட்டி

பள்ளி வளாகத்திற்குள் இடியும் நிலை தொட்டி

பள்ளி வளாகத்திற்குள் இடியும் நிலை தொட்டி


ADDED : ஜூலை 07, 2025 02:41 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 02:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பள்ளி வளாகத்திற்குள் இடியும் நிலையில் மேல்நிலை தொட்டி இருப்பதால் மாணவர்கள் பீதியில் உள்ளனர்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது பெரிய வள்ளிகுளம் ஊராட்சி. இங்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளிக்குள் மேல்நிலைத் தொட்டி பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு குடிநீர் வினியோகம் நடந்தது. தொட்டி சேதமடைந்து போனதால் ஒராண்டாக குடிநீர் ஏற்றப்படாமல் உள்ளது.

தொட்டி இடியும் நிலையில் இருப்பதால் இதை அகற்றக் கோரி 6 மாதமாக ஊராட்சி, ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தொட்டியை இடிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் பள்ளிக்குள் மாணவர்கள் பீதியுடன் வந்து செல்ல வேண்டியுள்ளது. மேல்நிலை தொட்டியை உடனடியாக இடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us