sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 மது போதையில் நீதிமன்றத்தில் தகராறு செய்த வாலிபர் கைது

/

 மது போதையில் நீதிமன்றத்தில் தகராறு செய்த வாலிபர் கைது

 மது போதையில் நீதிமன்றத்தில் தகராறு செய்த வாலிபர் கைது

 மது போதையில் நீதிமன்றத்தில் தகராறு செய்த வாலிபர் கைது


ADDED : டிச 31, 2025 05:47 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி விஸ்வநத்தம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜெயவேல்ராஜ் 27. இவர் நேற்று காலை 10:30 மணியளவில் சிவகாசி நீதிமன்றத்திற்கு வந்தார். அவர் மீது உள்ள வழக்குகளுக்கு வாரண்டை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்து நீதிமன்றத்தில் சரண்டர் ஆகி இருந்தார். அப்போது பணியில் இருந்த கிளார்க் மகேந்திரன், ஜெயவேல் ராஜை அழைத்து பெயர் முகவரி விசாரித்த போது, நான் 8 ஆண்டுகளாக வாய்தாவிற்கு அலைவதாக சத்தம் போட்டுள்ளார். அப்போது அங்கு வந்த நீதிபதி விஜய பாரதி பணியில் இருந்த போலீசாரை அழைத்து மது போதையில் உள்ளாரா என சோதனை செய்ய கூறினார்.

ஜெயவேல்ராஜ் ஆமாம் நான் குடித்துள்ளேன் என்று கத்தினார். நீதிமன்ற பணிகளுக்கு இடையூறு செய்ததாக அவரை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us