sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு ஆலையில் விபத்து: கட்டடங்கள் தரைமட்டம்

/

பட்டாசு ஆலையில் விபத்து: கட்டடங்கள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் விபத்து: கட்டடங்கள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் விபத்து: கட்டடங்கள் தரைமட்டம்


UPDATED : பிப் 05, 2025 03:59 PM

ADDED : பிப் 05, 2025 03:27 PM

Google News

UPDATED : பிப் 05, 2025 03:59 PM ADDED : பிப் 05, 2025 03:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் கோயில் புலிகுத்தி அருகே சின்னவாடியில் சத்திய பிரபு பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு இன்று மதியம் திடீரென விபத்து ஏற்பட்டது. அதில் கட்டடங்கள் தரைமட்டமாகின. ஏழு தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

உள்ளே தொழிலாளர்கள் சிக்க உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த ஆலையில் இருந்து எழும்பிய புகை வானை முட்டும் அளவுக்கு இருந்தது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

உரிமம் ரத்துஇந்த விபத்தைத் தொடர்ந்து பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us