sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விபத்தில் பலி: ரூ.95 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

/

விபத்தில் பலி: ரூ.95 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

விபத்தில் பலி: ரூ.95 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

விபத்தில் பலி: ரூ.95 லட்சம் இழப்பீடு தர உத்தரவு


ADDED : மார் 01, 2024 01:28 AM

Google News

ADDED : மார் 01, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம்ராஜபாளையத்தில் மினி வேன் மோதியதில் பலியான மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் பால்பாண்டி 29, குடும்பத்திற்கு ரூ. 95 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராஜபாளையம் ஆவாரம்பட்டி தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி; இவரது மனைவி மணிமேகலை, 28. இவர் சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகளிர் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.

2021 செப். 13 காலை 11:00 மணிக்கு பால்பாண்டி, தனது டூவீலரில் மனைவி மணிமேகலையை பின்னால் உட்கார வைத்து, சத்திரப்பட்டி ரோட்டில் செல்லும்போது, அவரை முந்த முயன்ற மினிவேன் மோதியதில் பால்பாண்டி சம்பவ இடத்தில் இறந்தார். மணிமேகலை காயமடைந்தார். ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் பலியான பால்பாண்டி குடும்பத்திற்கு ரூ. 95 லட்சத்து 85 ஆயிரத்து 600ஐ, சென்னை ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி இழப்பீடாக வழங்க நீதிபதி பிரீத்தா உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us