sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தில் அறிவுரைகள்

/

தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தில் அறிவுரைகள்

தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தில் அறிவுரைகள்

தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தில் அறிவுரைகள்


ADDED : பிப் 08, 2025 04:39 AM

Google News

ADDED : பிப் 08, 2025 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மகப்பேறு, குழந்தை இறப்பைத் தடுக்க கலெக்டர் அலுவலகத்தில் தாய்சேய் நல கண்காணிப்பு மையம் நிறுவப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மகப்பேறுவின் போது இறப்பு, குழந்தை இறப்பை தடுக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் சுகாதாரத்துறை மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கர்ப்பிணிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வரும் போது இருந்து பிரசவிக்கும் வரை கண்காணிக்கப்படுகின்றனர்.

இதையடுத்து தற்போது கலெக்டர் அலுவலகத்தில் தாய்சேய் நல கண்காணிப்பு மையம் புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இதில் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் தொலைபேசி மூலம் தாய்மார்கள், குழந்தைகள் நலம் குறித்து விசாரித்து தேவையான அறிவுரைகள் வழங்குகின்றனர்.

இந்த மையத்திற்காக 93454 92726, 93454 97705 என்ற தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மகப்பேறு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us