sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சதுரகிரியில் அமாவாசை வழிபாடு மழையை பொருத்து அனுமதி

/

சதுரகிரியில் அமாவாசை வழிபாடு மழையை பொருத்து அனுமதி

சதுரகிரியில் அமாவாசை வழிபாடு மழையை பொருத்து அனுமதி

சதுரகிரியில் அமாவாசை வழிபாடு மழையை பொருத்து அனுமதி


ADDED : நவ 29, 2024 02:36 AM

Google News

ADDED : நவ 29, 2024 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்:சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத அமாவாசை வழிபாட்டிற்கு டிச., 1 வரை தினமும் காலையில் மழையை பொருத்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இக்கோயிலில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு நேற்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மழை காரணமாக மிகவும் குறைவான பக்தர்களே கோயிலுக்கு வந்திருந்தனர். கோயிலில் பிரதோஷ வழிபாடு பூஜைகளை பூஜாரிகள் செய்தனர். இதனை தரிசனம் செய்தனர்.

நாளை (நவ.30) கார்த்திகை மாத அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதற்காக டிச.,1 வரை தினமும் காலையில் மழையை பொறுத்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us