sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிறிய கைத்தறி பூங்கா அமைக்க  அழைப்பு

/

சிறிய கைத்தறி பூங்கா அமைக்க  அழைப்பு

சிறிய கைத்தறி பூங்கா அமைக்க  அழைப்பு

சிறிய கைத்தறி பூங்கா அமைக்க  அழைப்பு


ADDED : மார் 18, 2024 12:02 AM

Google News

ADDED : மார் 18, 2024 12:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன் சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி 100 கைத்தறிகள் அமைத்து, அதற்கு தேவையான தொழிற்கூடம், கோடவுன் வசதி அமைத்து மின், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட கட்டுமான வசதிகளை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி கொள்ள ஏதுவாக பொது வசதி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள், நெசவாளர்கள் அடங்கிய சிறப்பு நோக்கு முகமை அமைத்து மார்ச் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கைத்தறி அலுவலகத்தை அணுகலாம், என்றார்.






      Dinamalar
      Follow us