sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தேர்தல் மண்டல குழுக்கள் நியமனம்

/

தேர்தல் மண்டல குழுக்கள் நியமனம்

தேர்தல் மண்டல குழுக்கள் நியமனம்

தேர்தல் மண்டல குழுக்கள் நியமனம்


ADDED : பிப் 23, 2024 05:31 AM

Google News

ADDED : பிப் 23, 2024 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தேர்தலுக்காக 191 மண்டல குழுக்களை நியமித்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.

2024 லோக்சபா தேர்தலுக்காக ஓட்டுச்சாவடிகளில் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பெற்று ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை செய்யும் மண்டல குழுக்கள் நேற்று நியமிக்கப்பட்டது.

ராஜபாளையம் 31, ஸ்ரீவில்லிபுத்துார் 29, சாத்துார் 24, சிவகாசி 24, விருதுநகர் 28, அருப்புக்கோட்டை 26, திருச்சுழி 29 என 191 மண்டல குழுக்களை நியமித்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.

இக்குழுக்களில் 754 பேர் அமைக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விரைவில் துணை கலெக்டர் நிலையில் உதவி தேர்தல் அலுவலர்கள், நியமிக்கப்பட உள்ளனர்.






      Dinamalar
      Follow us