sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்

/

இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்

இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்

இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்


ADDED : ஏப் 01, 2025 05:44 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: திருச்சுழி போலீஸ் ஸ்டேஷனில் 2012 ல், முத்து, 53, இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார். திருச்சுழி அருகே செல்லையாபுரத்தில் வீட்டு பிரச்சனை சம்பந்தமான வழக்கு 2014ல், திருச்சுழி ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்டு முத்து விசாரணை செய்தார்.

வழக்கு அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் முத்து நேரில் ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், சார்பு நீதிபதி செல்வன் ஜேசுராஜா, திருச்சுழி இன்ஸ்பெக்டர் முத்துவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். தற்போது, விருதுநகர் மாவட்ட தனி பிரிவு இன்ஸ்பெக்டராக முத்து உள்ளார்.






      Dinamalar
      Follow us