தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தாக்குதல்: 6 பேர் மீது வழக்கு

தாக்குதல்: 6 பேர் மீது வழக்கு

தாக்குதல்: 6 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 31, 2024 12:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2024 12:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் : முத்துராமலிங்க நகரைச் சேர்ந்தவர் முருகவேல் 50.

இவர் தெருவில் ஜன. 28 அதிகாலை 12:00 மணிக்கு பாண்டியன் நகரைச் சேர்ந்த ராஜ்குமார் 26, ரகு 25 தகராறு செய்ததை தட்டிக்கேட்டபோது இருவரும் சேர்ந்த தாக்கியதில் முருகவேல், தடுக்க வந்த முத்துபாண்டியன் காயமடைந்தனர்.அதே போல அதிகாலை 1:00 மணிக்கு யானைக்குழாய் தெருவைச் சேர்ந்த திலக், மாரீஸ்வரன், முத்துபாண்டி, மைக்கேல் சேர்ந்து தாக்கியதில் ராஜ்குமார், ரகு காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us