sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தாக்குதல்: 6 பேர் மீது வழக்கு

/

தாக்குதல்: 6 பேர் மீது வழக்கு

தாக்குதல்: 6 பேர் மீது வழக்கு

தாக்குதல்: 6 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 31, 2024 12:02 AM

Google News

ADDED : ஜன 31, 2024 12:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : முத்துராமலிங்க நகரைச் சேர்ந்தவர் முருகவேல் 50.

இவர் தெருவில் ஜன. 28 அதிகாலை 12:00 மணிக்கு பாண்டியன் நகரைச் சேர்ந்த ராஜ்குமார் 26, ரகு 25 தகராறு செய்ததை தட்டிக்கேட்டபோது இருவரும் சேர்ந்த தாக்கியதில் முருகவேல், தடுக்க வந்த முத்துபாண்டியன் காயமடைந்தனர்.அதே போல அதிகாலை 1:00 மணிக்கு யானைக்குழாய் தெருவைச் சேர்ந்த திலக், மாரீஸ்வரன், முத்துபாண்டி, மைக்கேல் சேர்ந்து தாக்கியதில் ராஜ்குமார், ரகு காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us