sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நோயாளிகளுக்கு உதவி

/

நோயாளிகளுக்கு உதவி

நோயாளிகளுக்கு உதவி

நோயாளிகளுக்கு உதவி


ADDED : மார் 11, 2024 05:03 AM

Google News

ADDED : மார் 11, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையம் சேக்கிழார் மன்ற அறக்கட்டளை சார்பில் மருத்துவமனை உள் நோயாளிகளுக்கு வேட்டி, சேலை, பழங்கள் வழங்கப்பட்டன. சேக்கிழார் மன்ற சிவராத்திரி கூட்டு வழிபாடு சொக்கர் கோயிலில் நடந்தது. தலைவர் பூமிநாதன் தலைமை வகித்தார். சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

வழிபாட்டில் உலக நன்மை வேண்டியும் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் விரைவில் நலம் பெறவும் சிவபுராணம் உள்ளிட்ட பதிவுகள் பாராயணம் செய்யப்பட்டன. சுவாமிக்கு துாப தீப ஆராதனைகள் செய்து அறக்கட்டளை பொறுப்பாளர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று உள்நோயாளிகளுக்கு பிரசாதம், வேட்டி, சேலை, பழங்கள் வழங்கினர். ஏற்பாடுகளை மன்ற கவுரவ தலைவர் முத்துகிருஷ்ணன், செயலர் கணேசன், பொருளாளர் முத்தையா தலைமையில் உறுப்பினர்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us