/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி, மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கைது
/
ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி, மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கைது
ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி, மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கைது
ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி, மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கைது
ADDED : பிப் 25, 2024 06:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : மேற்கு வங்கம் மாநிலத்தின் பூர்போ தினிபூர் மாவட்டத்தின் காபரோ ஹிராயூரைச் சேர்ந்தவர் அசருதீன். இவர் பல மாநிலங்களில் கிடைக்கும் வேலை செய்து கொண்டு வந்துள்ளார்.
மதுரையில் பணியாற்றியவர் விருதுநகருக்கு வந்தார். பிப். 24 இரவு 2:00 மணிக்கு விருதுநகரில் எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்., ல் பணம் வரும் பகுதியை செங்கல் வைத்து அடித்து உடைக்க முயன்றவரை பஜார் போலீசார் கைது செய்தனர்.