sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிகிச்சை பெறுவோரிடம் திருட முயற்சி

/

சிகிச்சை பெறுவோரிடம் திருட முயற்சி

சிகிச்சை பெறுவோரிடம் திருட முயற்சி

சிகிச்சை பெறுவோரிடம் திருட முயற்சி


ADDED : அக் 14, 2024 04:08 AM

Google News

ADDED : அக் 14, 2024 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் திருட முயற்சி நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

இங்குள்ள பெண்கள் வார்டில் நேற்று அதிகாலை 5:20 மணிக்கு ஒரு நபர் நுழைந்து அங்குமிங்குமாக நடந்துள்ளார். அப்போது சிகிச்சை இருந்தவர்கள் கண்விழித்த நிலையில் அந்த நபர் அங்கிருந்து வெளியேறி சென்று விட்டார். வந்தவன் திருடனாக இருப்பானோ என சிகிச்சையில் இருந்தவர்கள் பீதி அடைந்தனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us