ADDED : டிச 20, 2024 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீசாரால் பல்வேறு ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 9 டூவீலர்கள் டிச.27ல் ஏலம் விடப்படுகிறது.
அன்று காலை 11:00 முதல் மாலை 5:00 மணிக்குள் விருதுநகர் என்.ஜி.ஓ., காலனி முல்லைத் தெருவில் உள்ள அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.