sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

எழுத்தாளர் சந்திப்பு

/

எழுத்தாளர் சந்திப்பு

எழுத்தாளர் சந்திப்பு

எழுத்தாளர் சந்திப்பு


ADDED : பிப் 26, 2024 12:59 AM

Google News

ADDED : பிப் 26, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்துாரில் கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது.

தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். கவிஞர் ருத்ராவின் அரிதாரம் கவிதை தொகுப்பு புத்தகம் குறித்து புலவர் சிவனனைந்த பெருமாள், பேராசிரியர் சிவனேசன் விமர்சனம் செய்தனர்.

புலவர் சிவனனைந்த பெருமாள் எழுதிய புதிய உதயம் கவிதை தொகுப்பு புத்தகத்தை உலகநாதன் வெளியிட, ஸ்ரீ ரெங்கராஜா பெற்றுக் கொண்டார். எழுத்தாளர்கள் சிவக்குமார் வாழ்த்திப் பேசினார். எழுத்தாளர்கள் கந்தசாமி, மோகன், பொன்னூராஜன், சோமசுந்தரம், துள்ளுக்குட்டி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us