/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெண்ணை கத்தியால் குத்தி 4 பவுன் நகை பறிப்பு ஆட்டோ டிரைவர் கைது
/
பெண்ணை கத்தியால் குத்தி 4 பவுன் நகை பறிப்பு ஆட்டோ டிரைவர் கைது
பெண்ணை கத்தியால் குத்தி 4 பவுன் நகை பறிப்பு ஆட்டோ டிரைவர் கைது
பெண்ணை கத்தியால் குத்தி 4 பவுன் நகை பறிப்பு ஆட்டோ டிரைவர் கைது
ADDED : அக் 03, 2024 04:12 AM

அருப்புக்கோட்டை: விருதுநகர் யானை குழாய் தெருவை சேர்ந்தவர் சித்ராதேவி 43, இவர் அருப்புக்கோட்டையில் ஓட்டலில் கேசியராக உள்ளார்.
நேற்று அதிகாலை 5:00 மணிக்கு வேலைக்கு செல்ல சித்ராதேவி சென்ற போது, தங்கப்பாண்டி நான் அருப்புக்கோட்டைக்கு போகிறேன் எனக் கூறி அவரை ஆட்டோவில் ஏற்றி சென்றார். ஆட்டோடவில் டிரைவரின்நண்பர் ராமநாதன்ஏறியுள்ளார்.புதூர் பகுதியில் ஆட்டோவை இறக்கியதால் சத்தம் போட்டசித்ராதேவியை கத்தியால் ராமநாதன் குத்தி அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து, கீழே தள்ளி விட்டு தப்பினர்.அவர்விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.ஏ.எஸ். பி., மதிவாணன் தலைமையில் போலீசார்ஆட்டோ டிரைவர் தங்கபாண்டியனை கைது செய்தனர். ராமநாதன் தேடி வருகின்றனர்.

