sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆட்டோ திருட்டு; வாலிபர் கைது

/

ஆட்டோ திருட்டு; வாலிபர் கைது

ஆட்டோ திருட்டு; வாலிபர் கைது

ஆட்டோ திருட்டு; வாலிபர் கைது


ADDED : ஏப் 29, 2025 04:54 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் தைலாகுளத்தை சேர்ந்தவர் காளிராஜன் 34, ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷன் முன்பு தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு இரவு கொல்லம் ரயிலில் வரும் பயணிகளை சவாரி ஏற்றுவதற்காக அங்குள்ள பெஞ்சில் படுத்திருந்தார்.

எழுந்த போது ஆட்டோவை காணவில்லை. அந்த ஆட்டோ மடவார் வளாகம் ரோட்டில் கவிழ்ந்து கிடந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் விசாரணையில், ராஜபாளையத்தை சேர்ந்த புதிய ராஜ் 19, என்பவர் ஆட்டோவை திருடி சென்றது கண்டறியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us