sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

/

 ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 27, 2025 06:12 AM

Google News

ADDED : நவ 27, 2025 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி பஸ் ஸ்டாண்டு அருகே விருதுநகர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே மினி பஸ்களை இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிவகாசியில் மினி பஸ்கள் அரசு கொடுக்கப்பட்ட வழித்தடங்களில் இயக்குவதில்லை.

இது சம்பந்தமாக பலமுறை கலெக்டர், சிவகாசி ஆர்டிஓ அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க விடவில்லை.

இதனால் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. எனவே இதனைக் கண்டித்து சிவகாசி பஸ் ஸ்டாண்டு அருகே மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மகேந்திர குமார் தலைமை வகித்தார்.






      Dinamalar
      Follow us